TNPSC Sixth Tamil , ஆறாம் வகுப்பு தமிழ் 1.2. தமிழ்க்கும்மி

TNPSC Sixth Tamil ,

ஆறாம் வகுப்பு தமிழ்,

1.2. தமிழ்க்கும்மி

புதிய தமிழ்புத்தகம் கேள்வி பதில்கள்

இயல் ஒன்று - மொழி 

கவிதைப்பேழை

1.2. தமிழ்க்கும்மி 


1.  தமிழ்க்கும்மி என்ற பாடலை இயற்றியவர் யார்?

- பெருஞ்சித்திரனார்.


2. கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி என்ற வரியை பாடியவர் யார்?

- பெருஞ்சித்திரனார்


3. ஊழி என்பதன் பொருள் என்ன?

- நீண்டதொரு காலப்பகுதி


4. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன? மாணிக்கம்

- மாணிக்கம்


5. பெருஞ்சித்திரனார் எந்த பெயரால் சிறப்பிக்கப்படுகிறோர்?

- பால்லரேறு


6. பெருஞ்சித்திரனாரின் நூல்கள் யாவை?

கனிச்சாறு, 

கொய்யாக்கனி 

பாவியக்கொத்து, 

நூறாசிரியம்


7, பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த இதழ்கள் யாவை?

- தென்மொழி, தமிழ்சிட்டு தமிழ் நிலம்


8. கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி என்ற பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

- கனிச்சாறு


9. கனிச்சாறு எத்தனை தொகுதிகளைக் கொண்டது?

- எட்டு தொகுதிகள்


10 தனித்தமிழையும் தமிழ் உணரவையும் பரப்பிய பாவலர் யார்"

- பெருஞ்சித்திரனார்


11. வான் தோன்றி, வளி தோன்றி என்ற வரியை பாடியவர் பார்?

- வாணிதாசன்


12.மேதினி என்பதன் பொருள் என்ன?

- உலகம்


13. தாய் மொழியில் படித்தால் அடையலாம் அ பன்மை

- மேன்மை


14. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால்___________ சுருங்கிவிட்டது.

- மேதினி

15.செந்தமிழ் என்னும் சொல்லைப்____________ பிரித்து எழுதக் கிடைப்பது..

- செம்மை + தமிழ்

16. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் ______________பிரித்து எழுதக் கிடைப்பது.

- பொய் + அகற்றும்


17. பாட்டு + இருக்கும் என்பதைச்_____________ சேர்த்து எழுதக் கிடைப்பது

- பாட்டிருக்கும்


18. எட்டு + திசை என்பதைச் _________________. சேர்த்து எழுதக் கிடைப்பது...

- எட்டுத்திசை


சொல்லும் பொருளும்

1. ஆழிப் பெருக்கு - கடல் கோள்

2.ஊழி - நீண்டதொரு காலப்பகுதி

3.மேதினி - உலகம்

4.உள்ளப்பூட்டு - அறிய விரும்பாமை



Comments

Popular posts from this blog

6th Tamil Solutions Chapter 1.1 இன்பத்தமிழ்

பூலித்தேவன் பற்றிய குறிப்புகள்..!

ஓன்பதாம் வகுப்பு தமிழ் 1.1. திராவிட மொழிக்குடும்பம் Ninth Class Tamil 1.1. Dravidian language family