ஆறாம் வகுப்பு தமிழ், Sixth Class Tamil, இயல் ஒன்று - மொழி கவிதைப்பேழை 1.1. இன்பத்தமிழ்
ஆறாம் வகுப்பு தமிழ் வினா விடைகள்,
ஆறாம் வகுப்பு தமிழ் TNPSC Notes,
புதிய தமிழ்புத்தகம் கேள்வி பதில்கள்
ஆறாம் வகுப்பு தமிழ், Sixth Class Tamil,
இயல் ஒன்று - மொழி
கவிதைப்பேழை
1.1. இன்பத்தமிழ்
1.தமிழை பல விதங்களில் போற்றியவர் யார்?
- பாரதிதாசன்.
2. செந்தமிழுக்கு பல பெயர்கள் சூட்டி மகிழ்ந்தவர் யார் ?
- பாரதிதாசன்.
3.தமிழுக்கும் அமுதென்றுபேர் என்ற வரியை பாடியவர் யார்?
- பாரதிதாசன்.
4. நிருமித்த என்பதன் பொருள் என்ன?
- உருவாக்கிய என்பதாகும்
5. விளைவு என்பதன் பொருள் என்ன?
- விளைச்சல்
6.உயிருக்கு இணையானது எது என்று பாரதிதாசன் கூறுகிறார்?
அமுதம் போன்ற தமிழ்
7. இளமைக்கு காரணமான தமிழ் எது போன்றது?
- பால்
8.உயர்விற்கு எல்லையாகிய தமிழ் எது போன்றது?
- வானம்
9. அறிவிக்கு துணை கொடுக்கும் தமிழ் எது போன்றது?
- தோள்
10.சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான தமிழ் எது போன்றது?
- நீர்
11. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
- கனக சுப்புரத்தினம்
12. யார் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்?
- பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக
13. பாரதிதாசனின் சிறப்பு பெயர்கள் என்ன என்ன?
- பாவேந்தர், புரட்சிக்கவி
14. பாரதிதாசனின் பாடல்களில் உள்ள பகுத்தறிவு கருத்துக்கள் யாவை?
- பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு
15. தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா என்ற வரியை பாடியவர் யார்?
- கவிஞர் காசி ஆனந்தன்
16.செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- செம்மை + பயிர்
17. இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
a) விளைவுக்கு - பால்
b) அறிவுக்கு - வேல்
c) இளமைக்கு - நீர்
d) புலவர்க்கு தோள்
அ) 3412
ஆ) 1 2 3 4
இ)1321
ஈ) 4231
விடை: (அ) 3412)
விளைவுக்கு -நீர்
அறிவுக்கு -தோள்
புலவர்க்கு-வேல்
இளமைக்கு-பால்
17. ஏற்றத் தாழ்வற்ற ---------------அமைய வேண்டும்
- சமூகம்
18. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு. ஆக இருக்கும்
- அசதி
19. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -
அ) 3412
ஆ) 1 2 3 4
இ) 3 21 4
ஈ) 4231
விடை: (அ) 3412)
★விளைவுக்கு -நீர்
★ அறிவுக்கு தோள்
★ இளமைக்கு பால்
★ புலவர்க்கு-வேல்
20.தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்............
- தமிழெங்கள்
21. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அமுது + என்று
Comments
Post a Comment