Posts

Showing posts from January, 2022

வீரபாண்டிய கட்ட பொம்மன் பற்றிய குறிப்புகள்..!

Image
TNPSC பொது அறிவு - 2022..! விடுதலைப் போரில் தமிழகம்..! வீரபாண்டிய கட்ட பொம்மன் பற்றிய குறிப்புகள்..! BZ. Tamil Notes, கட்டபொம்மன் : இந்திய விடுதலைப் போராட்ட வீரர்..! ★ வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார்.  ★ இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.  ★ இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.  ★ பின் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வாழ்ந்து வந்தனர். ★ பின்பு முகமதியர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மீது தாக்குதல் நடத்தி நாட்டை கைப்பற்றி 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர்.  ★ பாண்டிய நாட்டில் கோவில்கள் இடிக்கப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடைக்கப்பட்டது.  ★ விஜயநகரப் பேரரசின் படைகள் வந்து, அவர்கள் 3 நாடுகளையும் கைப்பற்றினர். ★ பின்பு பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னன், வீர பாண்டிய கட்ட பொம்மு முன்னோர்களின் வீரத்தைப் போற்றி பாஞ்சாலங்குறிச்சியைப் பரிசாக வழங்கினார். ஆட்சி :  கி....

பூலித்தேவன் பற்றிய குறிப்புகள்..!

Image
TNPSC பொது அறிவு - 2022..! விடுதலைப் போரில் தமிழகம்..! பூலித்தேவன் பற்றிய குறிப்புகள்..! Tamil Nadu in the war of liberation Notes on Poolithevan BZ. Tamil Notes, பூலித்தேவன்.! ◆ மதுரையில் பிரிட்டிஷ் படைத்தளபதி மாபஸ்கான் கப்பம் முறையான கட்டாததால் பூலித்தேவன் மீது போர் அறிவித்தார். ◆ கி.பி. 1755ல் நெற்கட்டும் சேவல்ப குதியில் நடந்த சண்டையில் வெகானல் ஹெரான் தலைமையிலான ஆங்கிலேப்படை தோற்கடிக்கப்பட்டது. ◆  ஆங்கிலேய படையை எதிர்த்து இந்திய மன்னர் பெற்ற வெற்றி இதுவாகும். ◆ அப்போதைய காலக்கட்டத்தில் மேற்கொண்டு தன் வலிமையை பெருக்க பூலித்தேன் ஐதர் அலி மற்றும் பிரெஞ்சு உதவியை நாடினார்.  ◆ ஐதர் அலியும் மராட்டியரும் போரில் ஈடுபட்டிருந்தால் உதவ முடிய வில்லை. ◆ ஆங்கிலேயர் கான்சாகிப் (ஏ) யூசுப் கானுக்கு பூலித்தேவனை அடக்கும் பொறுப்பை ஒப்படைத்தனர். ◆ கி.பி. 1759-ல் கான்சாகிப் தலைமை யில் திருவிதாங்கூர் மன்னர் மார்த் தாண்ட வர்மன் மன்னர் உதவியுடன் நெற்கட்டும் சேவல் கோட்டை முற்றுகையிடப்பட்டது.  ◆ பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டார். ◆ கி.பி. 1764-ல் மீண்டும் பூலித்தேவன் கோட்டையை கைப்பற்றினாலும் கி.பி...